Sunday, August 30, 2015

7. அம்மா என்றொரு வார்த்தையிலே(செந்தூர் முருகன் கோவிலிலே)




(செந்தூர் முருகன் கோவிலிலே)


அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான்-கண்டேன்
(Short Music)

அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான் கண்டேன் கண்டேன்
ஆவல்-தீர ஆசை-தீர அவள்-பெயர் நான் சொல்வேன்
அவள்-பெயர் தான்-சொல்வேன் 
(2)
(MUSIC)

உன்மகன்-நெஞ்சில் ஒலித்திடும்-கீதம் ஓர்-வார்த்தை அம்மா-அம்மா
(2)
உன் பதம்-தனையே பூஜை-அறையில் நான்-கண்டு நின்றேன்-அம்மா 

அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான்-கண்டேன் கண்டேன்
ஆவல் தீர ஆசை தீர அவள்-பெயர் நான் சொல்வேன்
அவள்-பெயர் தான் சொல்வேன்
(MUSIC)

அம்மம்மா அம்மா .. அம்மா .. அம்மா .. அம்மா ..
அம்மா
(2)

கொஞ்சும் குரலில்-நீ அழகென-எனையும் சொன்னாயே அம்மா-அம்மா
(2)
என்-பதம் பிடித்தே தூங்கு-கண்ணே என்றாயே அம்மா-அம்மா
என்றாயே அம்மா-அம்மா

அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான்-கண்டேன் கண்டேன்
ஆவல்-தீர ஆசை-தீர அவள்-பெயர் நான் சொல்வேன்
அவள்-பெயர் 
தான் சொல்வேன்




No comments:

Post a Comment