Monday, March 13, 2017

6 அம்மா

என்னத்தான் ஒருவனுக்கு வாய்த்த நல்ல மனைவி பரிவுடனும் அளவுக்கும் ,(சிலர் விஷயத்தில்) தகுதிக்கும்  மீறி அன்பைக் கொட்டி கவனித்துக் கொண்டாலும், அம்மாவின் நினைப்பு அவ்வப்போது வந்து ஏக்கத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது..!

* தாயன்பைப் போல கலப்படமே இல்லாத பூரண அன்பை இந்த லோகத்தில் வேறு எங்குமே காணமுடியாது. "

என்ற மஹாப் பெரியவாளின் சொல்லைப் படித்தவுடன், அம்மா ஞாபகம் வந்து , ஏக்கத்தைத் தந்தது ..!



No comments:

Post a Comment